APJ V 1.0
மதம் கடந்து மனிதம் கொண்டவர்..
உறவுகள் கடந்து உள்ளம் கொண்டவர்..
அறிவியல் கடந்து அன்பு கொண்டவர்..
ஏவுகணை கடந்து எளிமை கொண்டவர்..
இளைஞர்களை கடந்து இதயம் கொண்டவர்..
கற்பனை கடந்து கனவு கொண்டவர்..
ஆகாயம் கடந்து அக்னிசிறகுகள் கொண்டவர்..
அகிலம் கடந்து அனைத்து உள்ளங்களை கொண்டவர்..
உரையின் போது உயிரை துறந்தவரே,
காலம் கடந்தாலும்
கலாம் நம்மில் வாழ்பவரே!!
APJ V 1.1
கண்ணீர் அஞ்சலி
வல்லரசு என்று சொன்னவரே,
வல்லமை இழந்தாயோ?
அக்னிச் சிறகை படைத்தவரே,
தன் சிறகுகள் உடைந்தனரோ?
ஏவுகணை விண்வெளி எய்தவரே,
எமனிடம் தோற்றாயோ?
தலைவா..
பிறப்பில் உன்போல் ஜனனம் எனக்கில்லை,
ஆனால் ..
இறப்பில் உன்போல் மரணம் வேண்டுகிறேன்..
அப்துல் கலாம்!!
அன்பின் கலாம்!!
APJ V 1.2
உலகம் போற்றும் இந்தியனே,
இந்தியா போற்றும் தமிழனே,
தமிழகம் போற்றும் மனிதனே,
மனிதர்கள் போற்றும் மாமனிதர்..
"அப்துல் கலாம்" அவர்களே
அனைவரும் போடுகிறோம் உமக்கு சலாம்..
APJ V 1.4
கடை கோடியில் பிறந்து
நம் ஒரு ஜோடியின் கண்களில் கனாகாண செய்தவரே.!!
இன்று..
தெருக் கோடிகளில் எல்லாம் உன் படம்
பல கோடி நெஞ்சங்களில் பதிந்தது அழியா உன் தடம்.!!
கலாம் அவர்களே சலாம் ...
APJ V 1.5
அன்பாய் பழ'கலாம்
பண்பாய் நடக்'கலாம்
நல்லவை கேட்'கலாம்
வேண்டியவை கொடுக்'கலாம்
தோழமை பெருக்'கலாம்
சான்றோரை மதிக்'கலாம்
அறிவுரை ஏற்க்'கலாம்
நல்வழி போ'கலாம்
பகுத்தறிவு கற்'கலாம்
அறிவியல் படிக்'கலாம்
அறிவை வளர்க்'கலாம்
புதியவை சிந்திக்'கலாம்
நாட்டிற்காக உழைக்'கலாம்
எதையும் முயற்சிக்'கலாம்
பலதும் சாதிக்'கலாம்
ஊரே வியக்'கலாம்
சரித்திரம் படைக்'கலாம்
அகிலத்தை ஜெயிக்'கலாம்
கனவுகள் பலிக்'கலாம்
நிச்சயம் ஆ'காலம்
அப்துல் 'கலாம்
உலகே போடும் உனக்கு சலாம்!!!
இச்செயலையே அவருக்கு சமர்ப்பிக்'கலாம்!!!
APJ V 1.6
இறந்ததால்!!!
ஊரே கண்ணீர் சிந்தியது
உன்னை (கலாமை) பூமியில் புதைத்ததற்காக..
இயற்கை!!!
மழையும் மௌனமாய் பொழிகிறது
மாமேதையை புதைத்ததற்காக அல்ல
பூமியில் விதைத்ததற்காக!!
மதம் கடந்து மனிதம் கொண்டவர்..
உறவுகள் கடந்து உள்ளம் கொண்டவர்..
அறிவியல் கடந்து அன்பு கொண்டவர்..
ஏவுகணை கடந்து எளிமை கொண்டவர்..
இளைஞர்களை கடந்து இதயம் கொண்டவர்..
கற்பனை கடந்து கனவு கொண்டவர்..
ஆகாயம் கடந்து அக்னிசிறகுகள் கொண்டவர்..
அகிலம் கடந்து அனைத்து உள்ளங்களை கொண்டவர்..
உரையின் போது உயிரை துறந்தவரே,
காலம் கடந்தாலும்
கலாம் நம்மில் வாழ்பவரே!!
APJ V 1.1
கண்ணீர் அஞ்சலி
வல்லரசு என்று சொன்னவரே,
வல்லமை இழந்தாயோ?
அக்னிச் சிறகை படைத்தவரே,
தன் சிறகுகள் உடைந்தனரோ?
ஏவுகணை விண்வெளி எய்தவரே,
எமனிடம் தோற்றாயோ?
தலைவா..
பிறப்பில் உன்போல் ஜனனம் எனக்கில்லை,
ஆனால் ..
இறப்பில் உன்போல் மரணம் வேண்டுகிறேன்..
அப்துல் கலாம்!!
அன்பின் கலாம்!!
APJ V 1.2
உலகம் போற்றும் இந்தியனே,
இந்தியா போற்றும் தமிழனே,
தமிழகம் போற்றும் மனிதனே,
மனிதர்கள் போற்றும் மாமனிதர்..
"அப்துல் கலாம்" அவர்களே
அனைவரும் போடுகிறோம் உமக்கு சலாம்..
APJ V 1.4
கடை கோடியில் பிறந்து
நம் ஒரு ஜோடியின் கண்களில் கனாகாண செய்தவரே.!!
இன்று..
தெருக் கோடிகளில் எல்லாம் உன் படம்
பல கோடி நெஞ்சங்களில் பதிந்தது அழியா உன் தடம்.!!
கலாம் அவர்களே சலாம் ...
APJ V 1.5
அன்பாய் பழ'கலாம்
பண்பாய் நடக்'கலாம்
நல்லவை கேட்'கலாம்
வேண்டியவை கொடுக்'கலாம்
தோழமை பெருக்'கலாம்
சான்றோரை மதிக்'கலாம்
அறிவுரை ஏற்க்'கலாம்
நல்வழி போ'கலாம்
பகுத்தறிவு கற்'கலாம்
அறிவியல் படிக்'கலாம்
அறிவை வளர்க்'கலாம்
புதியவை சிந்திக்'கலாம்
நாட்டிற்காக உழைக்'கலாம்
எதையும் முயற்சிக்'கலாம்
பலதும் சாதிக்'கலாம்
ஊரே வியக்'கலாம்
சரித்திரம் படைக்'கலாம்
அகிலத்தை ஜெயிக்'கலாம்
கனவுகள் பலிக்'கலாம்
நிச்சயம் ஆ'காலம்
அப்துல் 'கலாம்
உலகே போடும் உனக்கு சலாம்!!!
இச்செயலையே அவருக்கு சமர்ப்பிக்'கலாம்!!!
APJ V 1.6
இறந்ததால்!!!
ஊரே கண்ணீர் சிந்தியது
உன்னை (கலாமை) பூமியில் புதைத்ததற்காக..
இயற்கை!!!
மழையும் மௌனமாய் பொழிகிறது
மாமேதையை புதைத்ததற்காக அல்ல
பூமியில் விதைத்ததற்காக!!
No comments:
Post a Comment