அன்புத்தோழா...
இன்னும் என்னடா
மூளையில் முடங்கி இருந்தது போதும்
எழுந்து நாற்புறமும் பார்
நம்பிக்கை தரும் திசைகள்
பாதை கண்டு நட
பின்நாளில் உன்னையும் பின் தொடரலாம் பலர்..
போகும் பாதையில் தடைகள் வரலாம்
கற்களாக இருந்தால் துகள்களாக மாற்று ஏறி மிதித்துப் போ..
முட்களாக இருந்தால் கிரீடமாக மாற்று சூடி கொண்டு போ..
பள்ளமாக இருந்தால் படிகளாக மாற்று
கைப்பிடியாக பிடித்து போ..
மேடாக இருந்தால் ஏணியாக மாற்று ஏறி நின்று போ..
வேகதடையாக இருந்தால் பந்தாய் மாற்று துள்ளி குதித்து போ..
மலையாக இருந்தால் பறவையாக மாற்று தாவி பறந்து போ..
தடையாக எவரெனும் இருந்தால்
உன்னையே ஆயுதமாக மாற்று
தகர்த்தெறிந்து போ..
இலட்சியமே உனது
இலக்காக கொண்டு
இறுதிவரை முன்னேறு
வெற்றி நிச்சயம்...!
இன்னும் என்னடா
மூளையில் முடங்கி இருந்தது போதும்
எழுந்து நாற்புறமும் பார்
நம்பிக்கை தரும் திசைகள்
பாதை கண்டு நட
பின்நாளில் உன்னையும் பின் தொடரலாம் பலர்..
போகும் பாதையில் தடைகள் வரலாம்
கற்களாக இருந்தால் துகள்களாக மாற்று ஏறி மிதித்துப் போ..
முட்களாக இருந்தால் கிரீடமாக மாற்று சூடி கொண்டு போ..
பள்ளமாக இருந்தால் படிகளாக மாற்று
கைப்பிடியாக பிடித்து போ..
மேடாக இருந்தால் ஏணியாக மாற்று ஏறி நின்று போ..
வேகதடையாக இருந்தால் பந்தாய் மாற்று துள்ளி குதித்து போ..
மலையாக இருந்தால் பறவையாக மாற்று தாவி பறந்து போ..
தடையாக எவரெனும் இருந்தால்
உன்னையே ஆயுதமாக மாற்று
தகர்த்தெறிந்து போ..
இலட்சியமே உனது
இலக்காக கொண்டு
இறுதிவரை முன்னேறு
வெற்றி நிச்சயம்...!
No comments:
Post a Comment