Wednesday, July 17, 2019

காதல் பாடல்#49

கைவீசி நடக்கும் தேரா
கவிகள் நிறைந்த ஊரா
மனம் கொள்ளை கொண்ட டோரா
உள்ளம் கவர்ந்த வீரா
உயிரில் கலந்த சீரா
காதல் கனைகள் தொடுக்கிற நேரா

சரணம்
*********
நான் கொஞ்ச மடியினில் நீ டெடியாக வேண்டும்
நீ கெஞ்ச மெத்தையில் நான் பஞ்சாக வேண்டும்
திகட்டாத அமுல்பேபியே
குறையாத அமுதசுரபியே
என்னை மயக்கிய மந்திரவாதியே
உன்னையே நாடும் நான் ஒரு சந்தர்ப்பவாதியே...
சரணம்
********
நான் பொம்மையாக இருந்திட நீ விளையாட வேண்டும்
நீ பிராமிட் மம்மியாக நான் பயந்திட வேண்டும்
உருகும் பனிமலையே
உருக்கும் தங்கசிலையே
என்னை கூகுள் செய்தபடியே உன்னையே தேடும் நீயும் ஒரு கூகுள்பிச்சையே...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...