அல்லியே மல்லியே
மனம் கவர்ந்த கள்ளியே
கன்னனே மன்னனே
உள்ளம் நுழைந்த கள்வனே
காலங்கள் நீதானே காலம் இறுதிவரை நான்தானே
பூதானே தேன்தானே உன்னை சுற்றும் தேனீ நான்தானே
சரணம்
********
வாசம் வாய்ந்த மல்லி நீயே
சுவாசம் தேடும் உயிராய் ஆனேன்
பாசம் பொதிந்த கள்ளி நீயே
நேசம் தேடும் கள்வன் ஆனேன்
ஆகாசம் நிறைந்த அழகு நீயே
இதிகாசம் தேடும் புதுமை நீயே
உலகம் வியக்கும் அழகு நீயே
உன்னை தேடிட அழகன் ஆனேன்.
சரணம்
********
மணம் மிகுந்த மாங்கனி நீயே
துளைக்க வரும் வண்டாய் ஆனேன்
கனம் மிகுந்த தேன்சுளை நீயே
சுவைக்க வரும் நண்டாய் ஆனேன்
வனம் பொதிந்த வாழை நீயே
கலைக்க வரும் சிண்டாய் ஆனேன்
உலகம் போற்றும் முக்கனி நீயே
உன்னை தொழும் பக்தன் ஆனேன்.
மனம் கவர்ந்த கள்ளியே
கன்னனே மன்னனே
உள்ளம் நுழைந்த கள்வனே
காலங்கள் நீதானே காலம் இறுதிவரை நான்தானே
பூதானே தேன்தானே உன்னை சுற்றும் தேனீ நான்தானே
சரணம்
********
வாசம் வாய்ந்த மல்லி நீயே
சுவாசம் தேடும் உயிராய் ஆனேன்
பாசம் பொதிந்த கள்ளி நீயே
நேசம் தேடும் கள்வன் ஆனேன்
ஆகாசம் நிறைந்த அழகு நீயே
இதிகாசம் தேடும் புதுமை நீயே
உலகம் வியக்கும் அழகு நீயே
உன்னை தேடிட அழகன் ஆனேன்.
சரணம்
********
மணம் மிகுந்த மாங்கனி நீயே
துளைக்க வரும் வண்டாய் ஆனேன்
கனம் மிகுந்த தேன்சுளை நீயே
சுவைக்க வரும் நண்டாய் ஆனேன்
வனம் பொதிந்த வாழை நீயே
கலைக்க வரும் சிண்டாய் ஆனேன்
உலகம் போற்றும் முக்கனி நீயே
உன்னை தொழும் பக்தன் ஆனேன்.
No comments:
Post a Comment