நெனச்சு பார்கையில
நான் நானாக இல்ல காரணம் நீயான புள்ள
காதலாய் நீயே உள்ள
புகுந்தாயே நல்ல
உன்னையே நினைக்கையிலே
உயிரே எனது இல்ல
உயிராய் நீயான மாமா
காதலாய் நீயே உயிரில் கலந்தாயே..
சரணம்
********
வெற்று காகிதமாக இருந்தேன் மாமா
உன்னை அதில் அழியாத காதல் ஓவியமா நெஞ்சில் வரைந்து மாட்டிப்புட்ட
அறியாத பிள்ளையா இருந்தேன் புள்ள
உன்னை எனக்கு காட்டி என்னை நொடியில் எனக்கே அறிய வைச்சுபுட்ட
தினம் தினம் கத்துக்கிறேன்
மனசுகுள்ள வச்சுக்கிறேன்
உன்னை தவிர ஏதுமில்ல வாழ்க்கை நீயே ஒத்துக்கிறேன்.
சரணம்
********
தெளிந்த நீரோடையாக இருந்தேன் புள்ள
கண்ணால் கல்ல எறிஞ்சு காதல் கலக்கம் என்னில் வாச்சுபுட்ட
தரிசு நிலமாக இருந்தேன் மாமா
உன்னை விதையை எறிஞ்சு உடலில் முழுவதும் உன்றி பரவிபுட்ட
எப்ப வந்து சேர்ந்திடுவ
வேருக்குநீர் ஊத்திடுவ
பட்டு போகும் தேகமடா தொட்டு தீர வேணுமடா
நான் நானாக இல்ல காரணம் நீயான புள்ள
காதலாய் நீயே உள்ள
புகுந்தாயே நல்ல
உன்னையே நினைக்கையிலே
உயிரே எனது இல்ல
உயிராய் நீயான மாமா
காதலாய் நீயே உயிரில் கலந்தாயே..
சரணம்
********
வெற்று காகிதமாக இருந்தேன் மாமா
உன்னை அதில் அழியாத காதல் ஓவியமா நெஞ்சில் வரைந்து மாட்டிப்புட்ட
அறியாத பிள்ளையா இருந்தேன் புள்ள
உன்னை எனக்கு காட்டி என்னை நொடியில் எனக்கே அறிய வைச்சுபுட்ட
தினம் தினம் கத்துக்கிறேன்
மனசுகுள்ள வச்சுக்கிறேன்
உன்னை தவிர ஏதுமில்ல வாழ்க்கை நீயே ஒத்துக்கிறேன்.
சரணம்
********
தெளிந்த நீரோடையாக இருந்தேன் புள்ள
கண்ணால் கல்ல எறிஞ்சு காதல் கலக்கம் என்னில் வாச்சுபுட்ட
தரிசு நிலமாக இருந்தேன் மாமா
உன்னை விதையை எறிஞ்சு உடலில் முழுவதும் உன்றி பரவிபுட்ட
எப்ப வந்து சேர்ந்திடுவ
வேருக்குநீர் ஊத்திடுவ
பட்டு போகும் தேகமடா தொட்டு தீர வேணுமடா
No comments:
Post a Comment