உன் முகம் பார்த்து திருத்தி கொண்டது நிலா..
உன் கார்கூந்தல் பார்த்து விழ கற்றது அருவி..
உன் கண்கள் பார்த்து தெளிவு பெற்றது வானம்..
உன் சுவாசம் பார்த்து தென்றல் யாதென புரிந்துகொண்டது காற்று..
உன் கண் சிமிட்டல் பார்த்து மின்னி காட்டியது மின்னல்..
உன் சிரிப்பை பார்த்து பூத்து குலுங்க கற்றது பூக்கள்..
உன் கோபம் பார்த்து சுடுவதுயாதென அறிந்து கொண்டது சூரியன்..
உன் நெஞ்சம் பார்த்து மலைமுகடுகள் சூழ்ந்து காட்டி நின்றது..
உன் இடை பார்த்து தலை அசைத்தது மரம்..
உன் நடை பார்த்து நடை பயின்றது நதி..
உன் உடை பார்த்து போர்த்தி கொண்டது புல்வெளி..
அன்பே.. இப்படி உன்னை பார்த்த பின்புதான்
இயற்கை தன்னை உருவாக்கிக் கொண்டதோ...!😍
உன் கார்கூந்தல் பார்த்து விழ கற்றது அருவி..
உன் கண்கள் பார்த்து தெளிவு பெற்றது வானம்..
உன் சுவாசம் பார்த்து தென்றல் யாதென புரிந்துகொண்டது காற்று..
உன் கண் சிமிட்டல் பார்த்து மின்னி காட்டியது மின்னல்..
உன் சிரிப்பை பார்த்து பூத்து குலுங்க கற்றது பூக்கள்..
உன் கோபம் பார்த்து சுடுவதுயாதென அறிந்து கொண்டது சூரியன்..
உன் நெஞ்சம் பார்த்து மலைமுகடுகள் சூழ்ந்து காட்டி நின்றது..
உன் இடை பார்த்து தலை அசைத்தது மரம்..
உன் நடை பார்த்து நடை பயின்றது நதி..
உன் உடை பார்த்து போர்த்தி கொண்டது புல்வெளி..
அன்பே.. இப்படி உன்னை பார்த்த பின்புதான்
இயற்கை தன்னை உருவாக்கிக் கொண்டதோ...!😍
Paaaaaaaaaaaaah sema sir
ReplyDelete