Monday, July 8, 2019

காதல் பாடல்#43

கண்களால் வித்தை புரிகிறாய்
பார்வையால் கவிதை வடிக்கிறாய்
விழிகளால் காதல் வதை செய்கிறாய்
நெஞ்சில் மணி மணி விதைகளாய் விழுந்து முளைக்கிறாய்
சரணம்
********
உன் இதயம் மோதிட அணைத்து விடு
என் முடியை கோதிட முத்தம் இடு
செவ்விதழ்கள் இனிக்க ஒத்தடம் கொடு
அன்பினால் வாழ்க்கையை மூழ்க விடு
சரணம்
********
உன் வெட்கத்தால் வெட்கம்தனை தொலைத்து விடு
என் மேனியை மேலாடையாக அணிந்து விடு
குருதியினை சூடாக்க உடம்பில் ஓடவிடு
நீநானாக நான் நீயாக விடு

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...