Friday, July 12, 2019

காதல் பாடல்#45

அன்பே அன்பே என் அன்பே
என்னில் உன்னை பார் அன்பே
மெல்ல மெல்ல என்னை உன்னில் கரைத்தேனடி
கிள்ள கிள்ள நெஞ்சில் காதல் வளர்த்தேனடி
Oh my love oh my love oh oh my love
சரணம்
********
காலையில் கண் விழிக்கும் வேளைதனிலே சூரியனாய் தெரிகிறாய்
மாலையில் கண் உறங்கும் போதினிலே சந்திரனாய் ஒளிர்கிறாய்
நாள்தோறும் உள்ளிருந்து இங்கும் அங்கும் ஓடிஆடி வேளைதனில் உறுதியினை ஊட்டுகிறாய்..
Oh my love oh my love oh oh my love
சரணம்
********
 உந்தன் கோல விழிப்பார்வையில் வயமிழந்து செயலிழந்து போகிறேன்
 என்னையே
காணிக்கையாய் என்மீது கொண்ட காதலுக்கு கட்டுண்டு கிடக்கிறேன்
என்னை அணைத்தால் கட்டிலிருந்து விடுபட்டு உடன்படுவேன் உந்தன் ஆருயிர்க் காதலனாய்..
Oh my love oh my love oh oh my love

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...