யார் உன்னுடன் வந்த என்ன போனா என்ன
மேலே பார் வானம் உண்டு
கீழே பார் பூமி உண்டு
திரும்பும் பக்கங்கள் எல்லாம் திசைகள் உண்டு
தன்னம்பிக்கை கொண்டு நடடா
பாதைகள் உருவாகும் பாரடா
பின்னாள் மக்கள் வரக்கூடும்டா.
சரணம்
*********
தோற்கடிக்கப்படுவாய் என்று எண்ணும் போதே நீ தோற்றுவிட்டாயடா
உன்னால் முடியும் என்று மனஉறுதியோடு போராடு
வலிகள் பெரியதாகின் வரும்
வெற்றியும் பெரும் வெற்றிதானடா
புரிந்துகொள் வலிகள் உடலுக்கு தானே தவிர உள்ளத்திற்கு அல்ல என்று....
சரணம்
*********
முடியவில்லை என்று எண்ணி கொண்டால் நீ மடிந்துபோவாயடா
முடியும் முடியும் என்று தன்னம்பிக்கை கொள்ளடா
வலிகள் கண்டபின் வரும் வெற்றி வாழ்க்கையை கற்றுத்தருமடா
புரிந்துகொள் இருண்ட வலிகளுக்கு பிறகு தானே பிரகாசமான வெற்றிப் பாதை...
🔥🔥🔥🔥
ReplyDelete