Tuesday, June 25, 2019

ஹைக்கூ பூக்கள்#6

வர வேண்டுமென ஆசைதான்
வர விடாமல் தடுப்பதும் நீங்கள்தான்
சிணுங்கும் மழை
*********
மழையே இல்லை என்றார்கள்
மழை வந்ததும் ஓடி ஒளிந்தார்கள்
*********
மழை வந்ததும்
ஆனந்தக்கண்ணீரில் விவசாயி
அறிந்து கொண்டது மண்.
**********
சமத்துவம் உணர்த்தியது
பெய்யும் மழை
**********
தொடர்மழையால் நிறுத்தப்பட்டது
எறும்பு படைக்கு அள் எடுப்பு

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...