வர வேண்டுமென ஆசைதான்
வர விடாமல் தடுப்பதும் நீங்கள்தான்
சிணுங்கும் மழை
*********
மழையே இல்லை என்றார்கள்
மழை வந்ததும் ஓடி ஒளிந்தார்கள்
*********
மழை வந்ததும்
ஆனந்தக்கண்ணீரில் விவசாயி
அறிந்து கொண்டது மண்.
**********
சமத்துவம் உணர்த்தியது
பெய்யும் மழை
**********
தொடர்மழையால் நிறுத்தப்பட்டது
எறும்பு படைக்கு அள் எடுப்பு
வர விடாமல் தடுப்பதும் நீங்கள்தான்
சிணுங்கும் மழை
*********
மழையே இல்லை என்றார்கள்
மழை வந்ததும் ஓடி ஒளிந்தார்கள்
*********
மழை வந்ததும்
ஆனந்தக்கண்ணீரில் விவசாயி
அறிந்து கொண்டது மண்.
**********
சமத்துவம் உணர்த்தியது
பெய்யும் மழை
**********
தொடர்மழையால் நிறுத்தப்பட்டது
எறும்பு படைக்கு அள் எடுப்பு
No comments:
Post a Comment