வளரும் சிலையோ வளைந்த நதியோ
உன்னை பார்க்க கழரும் மனதோ
மோக கொடியோ முல்லை மலரோ
உன்னை பார்க்க உளரும் நாவோ
இயற்கை ஈன்ற இறைவன் மகளோ
சரணம்
*********
அழகு தங்கம்
உன்னை வெட்டி எடுத்து உரசிட ஏங்கும் அங்கம்
பெண் சிங்கம்
கர்ஜிக்க உருவம் பெற்று விளங்கும் தமிழ் சங்கம்
கவிதை தமிழும் குலையும் தேன் இதழ் அமுதென வழிந்தோடும்.
ஈர்க்கும் அவள் இடை செழிவில் இதயமது உடைந்தொடும்...
சரணம்
*********
தங்கம் விளையும்
உனது அங்கம் எங்கும் தாகம் தீர்க்கும் பாகம்.
அசைவில் நடக்கும்
தேர்நீ பேச்சில் சாந்தம் ஈர்ப்பில் இழுக்கும் காந்தம்.
நடக்கும் போது ஆழிப்பெருங் கடல் இடையோ இடையிடை சேரும்திடல்.
உடன்வரும் அவள் நிழல் உலகமது வரைபடம் சொர்க்கம்...
❤️❤️❤️
ReplyDelete