கர்மவீரரே காமராஜரே
************************
தமிழகம் கண்ட ஒரு தலைவரே
தலைவர்கள் போற்றும் பெருந் தலைவரே
உலகம் வியக்கும் நம் தலைவரே
உயர்ந்த செயல்கள் செய்த தலைவரே
உன்னை போல் இனி வருபவர் உண்டோ?
உன்னை பேசாது தனி அரசியல் உண்டோ?
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!
சரணம்
********
ஆடுமாடு மேய்த்த பிள்ளைகளை ஏட்டுக்கல்வி கற்க சொன்னவர்
ஊர்ச்சுற்றி திரிந்த பிள்ளைகளை பள்ளிக்கூடம் போக சொன்னவர்
பள்ளிச்சிறார்களுக்கு பசியினை போக்கியவர் மதியஉணவு திட்டத்தை கண்டவர்
எளிமை வாழ்விற்கு வழிகாட்டியவர் ஏற்றமிகு எண்ணத்திற்கு சொந்தமவர்
சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்தவர் சமுதாயமே குடும்பமென வாழ்ந்தவர்
சுயநலம் அறிந்திடா சுந்தரபுருஷர் சுற்றங்களை மறந்த முதல்அமைச்சர்
மண்ணிலே மாணிக்கம் அவரோ! மறைந்திட்ட மனிதநேயம் அவரே!
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!
சரணம்
********
அணைகள் பலது கட்டச்சொல்லி தண்ணீரை சேர்க்க செய்தவர்
தொழில்கள் பலது கொண்டுவந்து நகரங்கள் செய்த வல்லவர்
ஏழைகள் முன்னேற பாடுபட்டவர் நாடு முன்னேற பாடாய்ப்பட்டவர்
திட்டங்கள் பலதீட்டிய தீர்க்கதரிசியவர் அறியாமை இருள்தனை அகற்றியவர்
பதவிமோகம் எள்ளளவும் இல்லாதவர் பணம்பவிசுகளை கண்டு மயங்காதவர்
இருண்ட கிராமங்களுக்கு ஒளியேற்றியவர் சமுதாய மாற்றத்தின் சமூக விஞஞானியவர்
மண்ணிலே மாணிக்கம் அவரோ! மறைந்திட்ட மனிதநேயம் அவரே!
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!
************************
தமிழகம் கண்ட ஒரு தலைவரே
தலைவர்கள் போற்றும் பெருந் தலைவரே
உலகம் வியக்கும் நம் தலைவரே
உயர்ந்த செயல்கள் செய்த தலைவரே
உன்னை போல் இனி வருபவர் உண்டோ?
உன்னை பேசாது தனி அரசியல் உண்டோ?
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!
சரணம்
********
ஆடுமாடு மேய்த்த பிள்ளைகளை ஏட்டுக்கல்வி கற்க சொன்னவர்
ஊர்ச்சுற்றி திரிந்த பிள்ளைகளை பள்ளிக்கூடம் போக சொன்னவர்
பள்ளிச்சிறார்களுக்கு பசியினை போக்கியவர் மதியஉணவு திட்டத்தை கண்டவர்
எளிமை வாழ்விற்கு வழிகாட்டியவர் ஏற்றமிகு எண்ணத்திற்கு சொந்தமவர்
சமூகநீதிக்கு அடித்தளம் அமைத்தவர் சமுதாயமே குடும்பமென வாழ்ந்தவர்
சுயநலம் அறிந்திடா சுந்தரபுருஷர் சுற்றங்களை மறந்த முதல்அமைச்சர்
மண்ணிலே மாணிக்கம் அவரோ! மறைந்திட்ட மனிதநேயம் அவரே!
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!
சரணம்
********
அணைகள் பலது கட்டச்சொல்லி தண்ணீரை சேர்க்க செய்தவர்
தொழில்கள் பலது கொண்டுவந்து நகரங்கள் செய்த வல்லவர்
ஏழைகள் முன்னேற பாடுபட்டவர் நாடு முன்னேற பாடாய்ப்பட்டவர்
திட்டங்கள் பலதீட்டிய தீர்க்கதரிசியவர் அறியாமை இருள்தனை அகற்றியவர்
பதவிமோகம் எள்ளளவும் இல்லாதவர் பணம்பவிசுகளை கண்டு மயங்காதவர்
இருண்ட கிராமங்களுக்கு ஒளியேற்றியவர் சமுதாய மாற்றத்தின் சமூக விஞஞானியவர்
மண்ணிலே மாணிக்கம் அவரோ! மறைந்திட்ட மனிதநேயம் அவரே!
இராஜராஜரே எங்கள் மாகாராஜரே! கர்மவீரரே எங்கள் காமராஜரே!
No comments:
Post a Comment