Monday, May 28, 2018

காதல் பாடல்#1

காதல் பாடல்
""""""""""""""""""""""""
பல்லவி
&&&&&&&
தேனே மலைத் தேனே
உன்னை பருக உள்ளம் வழிந்தேனே.
மீனே கெண்டை மீனே
உன்னை ருசிக்க ஏக்கம் கொண்டேனே.
கெட்டி தயிரான என் மனதை
சட்டி மோறாக பின் கடைந்து போறவளே.

சரணம்
&&&&&&&
உன்னை பார்க்கையிலே என்னுள் ஏதோ கூடும் பரவசம்.
உன்னை ருசிக்கையிலே தேனா தித்திக்கும் நீயோ ஓர் அதிரசம்.
முறுக்கு போன்ற என் நெஞ்சை நொறுக்கிபுட்டு பின் முறுக்கிக்கிட்டு போறவளே சிறுக்கி,
சறுக்கு போன்ற உன் இதயத்தில் இறுக்கிக்கிட்டு பின் கிறங்கிட செய்தாளே ஒருத்தி.
லட்டா இருந்த என்ன உலுக்கி பூந்தி ஆனேனே தேடுறேன் என்னை நானே உன்னையே என்னில் பொறுக்கி.

சரணம்
&&&&&&&
உன்னை நினைக்கையிலே என்னுள் எச்சில் ஊரும் முக்கனி.
உன்னை சுவாசிக்கையிலே எண்ணெயில் பொறித்திடும் நீயோ ஓர் வடகறி.
தோசை போன்ற உன் முகத்தை காட்டிவிட்டு பின் சட்டினியிட்டு மெதுவடை ஆக்கிட்டா.
பொங்கல் போன்ற அவள் பற்களால் பேசிவிட்டு பின் சிரித்துவிட்டு காலி பண்ணிட்டா.
வெறும் தோசை என்ன ரவா தோசை ஆனேனே போடுறேன் அதிலே நெய் ஆகுறேன் உன்னில் ஸ்பெஷல்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...