அறியாமையை அகற்றி
ஆளுமையை ஏற்றி
இயலாமையை கழற்றி
ஈகையை போற்றி
உணர்வை ஊற்றி
ஊக்கம் முற்றி
எதிர்ப்பை தூற்றி
ஏக்கம் மாற்றி
ஐயம் தேற்றி
ஒழுக்கம் பற்றி
ஓடும்உலகம் சுற்றி
ஔடதமாக பெறு வெற்றி
அஃதே எழுது தலையெழுத்தை சூடும் நெற்றி.
No comments:
Post a Comment