Thursday, September 6, 2018

தலையெழுத்து

அறியாமையை அகற்றி
ஆளுமையை ஏற்றி
இயலாமையை கழற்றி 
ஈகையை போற்றி 
உணர்வை ஊற்றி 
ஊக்கம் முற்றி
எதிர்ப்பை தூற்றி
ஏக்கம் மாற்றி 
ஐயம் தேற்றி 
ஒழுக்கம் பற்றி  
ஓடும்உலகம் சுற்றி 
ஔடதமாக பெறு வெற்றி 

அஃதே எழுது தலையெழுத்தை சூடும்  நெற்றி.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...