வளர்ந்தால் பனையாக இரு
உயர்ந்தால் தென்னையாக இரு
பறந்தால் பறவையாக இரு
விழுந்தால் விதையாக இரு
தேங்கினால் குளமாக இரு
பரவினால் ஒளியாக இரு
நிறைந்தால் காற்றாக இரு
வீசினால் தென்றலாக இரு
ஓடினால் நதியாக இரு
கொட்டினால் அருவியாக இரு
சிரித்தால் மனமாக இரு
உதவினால் மரமாக இரு
அழுதால் மேகமாக இரு
துணிந்தால் வானமாய் இரு
குனிந்தால் நெற்கதிராக இரு
நின்றால் சிலையாக இரு
நிமிர்ந்தால் மலையாக இரு
பொழிந்தால் மழையாக இரு
வாழ்ந்தால் வாழையாக இரு !
உயர்ந்தால் தென்னையாக இரு
பறந்தால் பறவையாக இரு
விழுந்தால் விதையாக இரு
தேங்கினால் குளமாக இரு
பரவினால் ஒளியாக இரு
நிறைந்தால் காற்றாக இரு
வீசினால் தென்றலாக இரு
ஓடினால் நதியாக இரு
கொட்டினால் அருவியாக இரு
சிரித்தால் மனமாக இரு
உதவினால் மரமாக இரு
அழுதால் மேகமாக இரு
துணிந்தால் வானமாய் இரு
குனிந்தால் நெற்கதிராக இரு
நின்றால் சிலையாக இரு
நிமிர்ந்தால் மலையாக இரு
பொழிந்தால் மழையாக இரு
வாழ்ந்தால் வாழையாக இரு !
No comments:
Post a Comment