Thursday, August 16, 2018

காதல் பாடல்#14

காதல் பாடல்#14

குண்டு குண்டு ரெண்டு கண்ணால காதல்தேன் செண்டு கொண்டு தந்தாயே.
கண்டு கண்டு உண்டு தன்னால காதலித்தேன் வண்டு வாண்டாய் பறந்தேனே.
மீண்டு மீண்டு வந்தால் மாண்டு மாண்டு போவேனே.
மீண்டும் மீண்டும் தந்தால் மீண்டு காதலோடு வாழ்வேனே.

சரணம்
*********
காதல் இல்லை என்று சொன்னால் இதயம் துண்டு துண்டாய் போகுமே.
உடையும் என்று கூறினால்உடல் துவண்டு துவண்டு போகுமே.
ஆம் என்று சொல் கண்ணே ஆயுள் நீண்டு நீண்டு போகுமே.

சரணம்
*********
காதல் கண்டு கொண்டு கொண்டால் மரணம் மாண்டு கூண்டாய் போகுமே.
உள்ளம் ரெண்டு சேர்ந்து கொண்டால் கள்ளம் பூண்டு பூண்டாய் போகுமே.
காதல் என்று சொல் பெண்ணே காத்து நின்று நின்று கிடப்பேனே.




No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...