காதல் பாடல்#14
கண்டு கண்டு உண்டு தன்னால காதலித்தேன் வண்டு வாண்டாய் பறந்தேனே.
மீண்டு மீண்டு வந்தால் மாண்டு மாண்டு போவேனே.
மீண்டும் மீண்டும் தந்தால் மீண்டு காதலோடு வாழ்வேனே.
சரணம்
*********
காதல் இல்லை என்று சொன்னால் இதயம் துண்டு துண்டாய் போகுமே.
உடையும் என்று கூறினால்உடல் துவண்டு துவண்டு போகுமே.
ஆம் என்று சொல் கண்ணே ஆயுள் நீண்டு நீண்டு போகுமே.
சரணம்
*********
காதல் கண்டு கொண்டு கொண்டால் மரணம் மாண்டு கூண்டாய் போகுமே.
உள்ளம் ரெண்டு சேர்ந்து கொண்டால் கள்ளம் பூண்டு பூண்டாய் போகுமே.
காதல் என்று சொல் பெண்ணே காத்து நின்று நின்று கிடப்பேனே.
No comments:
Post a Comment