அன்பே...
நீ என்னில் பட்டாய் கண்ணில்
நீ உன்னை இட்டாய் என்னில்
நீ காதல் சுட்டாய் நெஞ்சில்
நீ கானம் பாட்டாய் இதழில்
நீ தேனும் சொட்டாய் மொழியில்
நீ சதையில் தொட்டாய் விழியில்
நீ இதய மொட்டாய் வாழ்வில்
நீ காதல் சிட்டாய் நாம் வானவீதியில்...!
மாறாக
நீ கைகள் விட்டாய் நான் நடுதெருவில்....!
நீ என்னில் பட்டாய் கண்ணில்
நீ உன்னை இட்டாய் என்னில்
நீ காதல் சுட்டாய் நெஞ்சில்
நீ கானம் பாட்டாய் இதழில்
நீ தேனும் சொட்டாய் மொழியில்
நீ சதையில் தொட்டாய் விழியில்
நீ இதய மொட்டாய் வாழ்வில்
நீ காதல் சிட்டாய் நாம் வானவீதியில்...!
மாறாக
நீ கைகள் விட்டாய் நான் நடுதெருவில்....!
No comments:
Post a Comment