Saturday, August 24, 2019

ஹைக்கூ பூக்கள்#9

பேசி பேசி வலி(அலு)த்தாலும்
என்ன இருக்கிறது எதற்காக பேசுகிறோம்
என்றே தெரியாமல்
பேசி பேசி தீர்க்கின்றோம்
இன்றைய கைபேசி வாசிகள்.

***********

பேசும் மொழி புரியவில்லை?!
இருப்பினும் அழகுதான்!
மழலை மொழி!

***********

உடலும் உள்ளமும் ஒன்றுதான் சிந்தனையில்!
உயிரும், தமிழும் ஒன்றுதான் தாய்மொழியில்!

************

அன்று ஆங்கிலேயர்க்கு
இன்று ஆன்ராய்டுக்கு

*************

விழுந்து விட்டேன் என்று புலம்பாதே
உனது காலுக்கடியில் தான் பூமி என்று நினை
நிதானமாய் எழு வெற்றியை பறிக்க

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...