Friday, August 16, 2019

ஒரு/இரு வரி கவிதை # 9



திமில் கொண்டு கொம்பு சீவிய காளையும் அடங்குமடி
அன்பே உன் திமிர் கண்டு மை தீட்டிய கண்களை பார்த்தால்....!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...