அழகு பூவையவள்
நிலா முகமவள்
சிரிக்கும் கோதையவள்
பறிக்கும் பூங்கோதையவள்
மானாக துுள்ளுபவள்
மீனாக ஓடுபவள்
தேனாக இனிப்பவள்
தேனாக இனிப்பவள்
வானாக இருப்பவள்
நானாக நீீயானவள்
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
No comments:
Post a Comment