உன்னை பார்க்க பார்க்க
என்னை நான் மறந்தேன்
கன்னம் வேர்க்க வேர்க்க அதில் நான் குழைந்தேன்
எழுதவா இதழ் எழுதவா
படிக்கவா சுகம் படிக்கவா
கோடி இன்பம் கூடி வருதே அன்பே உன்னை நாடி வர்ணனை செய்கையில்..
சரணம்
********
உன் சுட்டித்தனமும்
குறும்பும்
மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யுதே என்னை..
உன் கிள்ளைமொழியும் கொள்ளைவிழியும் ஆனந்தத்தில் சொக்க வைக்குதே என்னை..
இரவுவான் உடையாக விண்மீன்கள் உனது ஆபரணமாக நீயோ
வானவில் வலையலாக
மின்னல் சிரிப்பாக
நிலவு முகமாக
மேகங்கள் விழியாக
விடியும் சூரியன் உன் உதடாக என் வான்தேவதையோ..
சரணம்
********
உன் புன்னகையும்
பொன்நகையும்
பித்தம் கொள்ள செய்யுதே என்னை..
உன் கொடியிடையும்
பொடிநடையும்
அடிக்குஅடி தொழ வைக்குதே என்னை
படைப்பதற்கு பிரம்மன் வரைந்த அசல் ஓவியம் நீயோ
சேலையின் சோலையோ
மங்கையெனும் மாலையோ
அழகு பூஞ்சோலையோ
மகிழும் மாஞ்சோலையோ
நாளும் வாடும் உன் நினைப்பில் என் மேனியோ...
என்னை நான் மறந்தேன்
கன்னம் வேர்க்க வேர்க்க அதில் நான் குழைந்தேன்
எழுதவா இதழ் எழுதவா
படிக்கவா சுகம் படிக்கவா
கோடி இன்பம் கூடி வருதே அன்பே உன்னை நாடி வர்ணனை செய்கையில்..
சரணம்
********
உன் சுட்டித்தனமும்
குறும்பும்
மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யுதே என்னை..
உன் கிள்ளைமொழியும் கொள்ளைவிழியும் ஆனந்தத்தில் சொக்க வைக்குதே என்னை..
இரவுவான் உடையாக விண்மீன்கள் உனது ஆபரணமாக நீயோ
வானவில் வலையலாக
மின்னல் சிரிப்பாக
நிலவு முகமாக
மேகங்கள் விழியாக
விடியும் சூரியன் உன் உதடாக என் வான்தேவதையோ..
சரணம்
********
உன் புன்னகையும்
பொன்நகையும்
பித்தம் கொள்ள செய்யுதே என்னை..
உன் கொடியிடையும்
பொடிநடையும்
அடிக்குஅடி தொழ வைக்குதே என்னை
படைப்பதற்கு பிரம்மன் வரைந்த அசல் ஓவியம் நீயோ
சேலையின் சோலையோ
மங்கையெனும் மாலையோ
அழகு பூஞ்சோலையோ
மகிழும் மாஞ்சோலையோ
நாளும் வாடும் உன் நினைப்பில் என் மேனியோ...
No comments:
Post a Comment