Saturday, August 31, 2019
நவீன திருக்குறள் - அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்
நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்
+++++++++++++++++++++++++++++
வாழ்வின் போது பதிசதியை அறியாதாரும்
நோய்வாய்ப்பட சதியை அறிவார்.
உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால்
உறங்கும் வயதில் உழைக்கநேரும்.
ஆடம்பரமாக வாழ நினைப்பது வாழ்க்கையல்ல
ஆரோக்கியமாக வாழ்வதே வாழ்க்கை.
வசதிக்காக வானத்தில் கூட பயணிக்கலாம்
வாழ்க்கைக்காக நடந்தாலே போதும்.
தன்னிடமுள்ள தவறை மறைக்க வக்கீலாவான்
பிறருக்கோ நீதிபதியாக நடப்பான்.
நடப்பவை எல்லாம் நம்மாலே மறந்தும்
நடந்ததை வெளியில் தேடாதே.
சிறுவயது மகனுழைத்தால் தந்தை சரியோ
சரியில்லை பெருவயதில் அவருழைத்தால்.
கற்பிக்கப்பவில்லை கில்வி சாலையில் எங்கும்
கற்றுக்கொள்கிறோம் வாழ்க்கை சாலையில்.
உயரத்தில் விலைவாசி பாதாளத்தில் சம்பளம்
நகருமா நடுத்தர வாழ்க்கை.
கஷ்டமும் கணிதமும் வாழ்க்கையில் ஒன்றுதான்
வாழ்க்கையின் இறுதிவரை வரும்.
அதிகாரம் - வாழ்க்கை தத்துவம்
+++++++++++++++++++++++++++++
வாழ்வின் போது பதிசதியை அறியாதாரும்
நோய்வாய்ப்பட சதியை அறிவார்.
உழைக்கும் வயதில் உறங்க நினைத்தால்
உறங்கும் வயதில் உழைக்கநேரும்.
ஆடம்பரமாக வாழ நினைப்பது வாழ்க்கையல்ல
ஆரோக்கியமாக வாழ்வதே வாழ்க்கை.
வசதிக்காக வானத்தில் கூட பயணிக்கலாம்
வாழ்க்கைக்காக நடந்தாலே போதும்.
தன்னிடமுள்ள தவறை மறைக்க வக்கீலாவான்
பிறருக்கோ நீதிபதியாக நடப்பான்.
நடப்பவை எல்லாம் நம்மாலே மறந்தும்
நடந்ததை வெளியில் தேடாதே.
சிறுவயது மகனுழைத்தால் தந்தை சரியோ
சரியில்லை பெருவயதில் அவருழைத்தால்.
கற்பிக்கப்பவில்லை கில்வி சாலையில் எங்கும்
கற்றுக்கொள்கிறோம் வாழ்க்கை சாலையில்.
உயரத்தில் விலைவாசி பாதாளத்தில் சம்பளம்
நகருமா நடுத்தர வாழ்க்கை.
கஷ்டமும் கணிதமும் வாழ்க்கையில் ஒன்றுதான்
வாழ்க்கையின் இறுதிவரை வரும்.
Monday, August 26, 2019
ஒரு/இரு வரி கவிதை # 11
கடந்து போகிறாள் காற்றில் காதல் கலந்து போகிறாள்
அவளின் சுவாசத்தையும் அடித்த நறுமண வாசத்தையும்...
காதல் பாடல்#53
உன்னை பார்க்க பார்க்க
என்னை நான் மறந்தேன்
கன்னம் வேர்க்க வேர்க்க அதில் நான் குழைந்தேன்
எழுதவா இதழ் எழுதவா
படிக்கவா சுகம் படிக்கவா
கோடி இன்பம் கூடி வருதே அன்பே உன்னை நாடி வர்ணனை செய்கையில்..
சரணம்
********
உன் சுட்டித்தனமும்
குறும்பும்
மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யுதே என்னை..
உன் கிள்ளைமொழியும் கொள்ளைவிழியும் ஆனந்தத்தில் சொக்க வைக்குதே என்னை..
இரவுவான் உடையாக விண்மீன்கள் உனது ஆபரணமாக நீயோ
வானவில் வலையலாக
மின்னல் சிரிப்பாக
நிலவு முகமாக
மேகங்கள் விழியாக
விடியும் சூரியன் உன் உதடாக என் வான்தேவதையோ..
சரணம்
********
உன் புன்னகையும்
பொன்நகையும்
பித்தம் கொள்ள செய்யுதே என்னை..
உன் கொடியிடையும்
பொடிநடையும்
அடிக்குஅடி தொழ வைக்குதே என்னை
படைப்பதற்கு பிரம்மன் வரைந்த அசல் ஓவியம் நீயோ
சேலையின் சோலையோ
மங்கையெனும் மாலையோ
அழகு பூஞ்சோலையோ
மகிழும் மாஞ்சோலையோ
நாளும் வாடும் உன் நினைப்பில் என் மேனியோ...
என்னை நான் மறந்தேன்
கன்னம் வேர்க்க வேர்க்க அதில் நான் குழைந்தேன்
எழுதவா இதழ் எழுதவா
படிக்கவா சுகம் படிக்கவா
கோடி இன்பம் கூடி வருதே அன்பே உன்னை நாடி வர்ணனை செய்கையில்..
சரணம்
********
உன் சுட்டித்தனமும்
குறும்பும்
மகிழ்ச்சியில் மூழ்கடிக்க செய்யுதே என்னை..
உன் கிள்ளைமொழியும் கொள்ளைவிழியும் ஆனந்தத்தில் சொக்க வைக்குதே என்னை..
இரவுவான் உடையாக விண்மீன்கள் உனது ஆபரணமாக நீயோ
வானவில் வலையலாக
மின்னல் சிரிப்பாக
நிலவு முகமாக
மேகங்கள் விழியாக
விடியும் சூரியன் உன் உதடாக என் வான்தேவதையோ..
சரணம்
********
உன் புன்னகையும்
பொன்நகையும்
பித்தம் கொள்ள செய்யுதே என்னை..
உன் கொடியிடையும்
பொடிநடையும்
அடிக்குஅடி தொழ வைக்குதே என்னை
படைப்பதற்கு பிரம்மன் வரைந்த அசல் ஓவியம் நீயோ
சேலையின் சோலையோ
மங்கையெனும் மாலையோ
அழகு பூஞ்சோலையோ
மகிழும் மாஞ்சோலையோ
நாளும் வாடும் உன் நினைப்பில் என் மேனியோ...
Saturday, August 24, 2019
ஹைக்கூ பூக்கள்#9
பேசி பேசி வலி(அலு)த்தாலும்
என்ன இருக்கிறது எதற்காக பேசுகிறோம்
என்றே தெரியாமல்
பேசி பேசி தீர்க்கின்றோம்
இன்றைய கைபேசி வாசிகள்.
***********
பேசும் மொழி புரியவில்லை?!
இருப்பினும் அழகுதான்!
மழலை மொழி!
***********
உடலும் உள்ளமும் ஒன்றுதான் சிந்தனையில்!
உயிரும், தமிழும் ஒன்றுதான் தாய்மொழியில்!
************
அன்று ஆங்கிலேயர்க்கு
இன்று ஆன்ராய்டுக்கு
*************
விழுந்து விட்டேன் என்று புலம்பாதே
உனது காலுக்கடியில் தான் பூமி என்று நினை
நிதானமாய் எழு வெற்றியை பறிக்க
என்ன இருக்கிறது எதற்காக பேசுகிறோம்
என்றே தெரியாமல்
பேசி பேசி தீர்க்கின்றோம்
இன்றைய கைபேசி வாசிகள்.
***********
பேசும் மொழி புரியவில்லை?!
இருப்பினும் அழகுதான்!
மழலை மொழி!
***********
உடலும் உள்ளமும் ஒன்றுதான் சிந்தனையில்!
உயிரும், தமிழும் ஒன்றுதான் தாய்மொழியில்!
************
அன்று ஆங்கிலேயர்க்கு
இன்று ஆன்ராய்டுக்கு
*************
விழுந்து விட்டேன் என்று புலம்பாதே
உனது காலுக்கடியில் தான் பூமி என்று நினை
நிதானமாய் எழு வெற்றியை பறிக்க
Thursday, August 22, 2019
அன்பே...
அன்பே...
நீ என்னில் பட்டாய் கண்ணில்
நீ உன்னை இட்டாய் என்னில்
நீ காதல் சுட்டாய் நெஞ்சில்
நீ கானம் பாட்டாய் இதழில்
நீ தேனும் சொட்டாய் மொழியில்
நீ சதையில் தொட்டாய் விழியில்
நீ இதய மொட்டாய் வாழ்வில்
நீ காதல் சிட்டாய் நாம் வானவீதியில்...!
மாறாக
நீ கைகள் விட்டாய் நான் நடுதெருவில்....!
நீ என்னில் பட்டாய் கண்ணில்
நீ உன்னை இட்டாய் என்னில்
நீ காதல் சுட்டாய் நெஞ்சில்
நீ கானம் பாட்டாய் இதழில்
நீ தேனும் சொட்டாய் மொழியில்
நீ சதையில் தொட்டாய் விழியில்
நீ இதய மொட்டாய் வாழ்வில்
நீ காதல் சிட்டாய் நாம் வானவீதியில்...!
மாறாக
நீ கைகள் விட்டாய் நான் நடுதெருவில்....!
Tuesday, August 20, 2019
காதல் பாடல்#52
எந்தன் வானம் நீ எந்தன் வர்ணம் நீ
எந்தன் காற்று நீ எந்தன் சிறகுகள் நீ
மேகமாய் உந்தன் நினைவுகள் அலைந்திட
மழையாய் காதல் எங்கும் பொழிந்திட
எந்தன் வாழ்வும் நீ எந்தன் வளமும் நீ
சரணம்
**********
வானம் காதல் குடை பிடிக்க
நாம் காதல் சிறகினை விரித்து வானம் நோக்கி பார்ப்போம் வா
அங்கு வானின் உச்சம் காதலில் நாமும் கொஞ்சம் அடைவோம் வா
முத்தம் மொத்தமும் பதிந்து வானின் எச்சத்தின் மழையென பொழியட்டும் வா
சரணம்
***********
தேவர்களை நாம் வணங்கி நிற்க
நம் காதல் வாழ்ந்திட அவர்கள் வாழ்த்தை பெற்றுக் கொள்வோம் வா
அவர் அமுதம் தர அருந்தி நாமும் கொஞ்சம் காதலிப்போம் வா
உலகின் காதலில் நமது காதலே முதன்மை என்று சொல்ல வைப்போம் வா
எந்தன் காற்று நீ எந்தன் சிறகுகள் நீ
மேகமாய் உந்தன் நினைவுகள் அலைந்திட
மழையாய் காதல் எங்கும் பொழிந்திட
எந்தன் வாழ்வும் நீ எந்தன் வளமும் நீ
சரணம்
**********
வானம் காதல் குடை பிடிக்க
நாம் காதல் சிறகினை விரித்து வானம் நோக்கி பார்ப்போம் வா
அங்கு வானின் உச்சம் காதலில் நாமும் கொஞ்சம் அடைவோம் வா
முத்தம் மொத்தமும் பதிந்து வானின் எச்சத்தின் மழையென பொழியட்டும் வா
சரணம்
***********
தேவர்களை நாம் வணங்கி நிற்க
நம் காதல் வாழ்ந்திட அவர்கள் வாழ்த்தை பெற்றுக் கொள்வோம் வா
அவர் அமுதம் தர அருந்தி நாமும் கொஞ்சம் காதலிப்போம் வா
உலகின் காதலில் நமது காதலே முதன்மை என்று சொல்ல வைப்போம் வா
Friday, August 16, 2019
ஒரு/இரு வரி கவிதை # 10
அன்பே உன் மேல் உள்ள காதலை கவிதைகளாக்கினேன்
பார் கவிதைகளும் முடியாமல் உன்னை காதலிக்க ஆரம்பித்துவிட்டது...!
ஒரு/இரு வரி கவிதை # 9
திமில் கொண்டு கொம்பு சீவிய காளையும் அடங்குமடி
அன்பே உன் திமிர் கண்டு மை தீட்டிய கண்களை பார்த்தால்....!
ஒரு/இரு வரி கவிதை # 8
அன்பே... உலகின் புகழ் பெற்ற அகராதிகள் அபத்தமானது
அதில் அழகிற்கு பொருள் உனது பெயரினை குறிக்க தவறியதால்...!
ஒரு/இரு வரி கவிதை # 7
அன்பே... நிறம் மாறும் உன் இதழ்களை பார்த்து
நான் தடம் மாறுவதை பார்க்காது நடக்கலாலேன்..!
Wednesday, August 14, 2019
காதல் பாடல்#51
இல்லை இல்லை இருவர் இணைவது காதல் இல்லை இதயம் சேர்வதே காதல்
இல்லை இல்லை ஒன்றாய் வாழ்வது காதல் இல்லை உயிராய் வாழ்வதே காதல்
உன்னை பார்த்தநொடி கண்ணாடியில் என் முகம் இல்லை
திரும்பும் திசையெங்கும் என்னைசுற்றி என் பிம்பம் இல்லை
நீதானே நீதானே நானே இல்லை
சரணம்
********
இல்லை இல்லை அன்பே உன் நினைவுகள் இல்லாமல் இல்லை
இல்லை இல்லை கண்ணில் உன் கனவுகள் இல்லாமல் இல்லை
இல்லை நான் நானாக இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா வாழ்க்கையே இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா உலகில் நானே இல்லை
சரணம்
********
இல்லை இல்லை அழகே உன் ஊடுருவல் இல்லாமல் இல்லை
இல்லை இல்லை உறவே உன் உயிர்தழுவல் இல்லாமல் இல்லை
இல்லை வர்ணிக்க வார்த்தை இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா கவிதைகள் இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா என்னில் சுவாசமே இல்லை
இல்லை இல்லை ஒன்றாய் வாழ்வது காதல் இல்லை உயிராய் வாழ்வதே காதல்
உன்னை பார்த்தநொடி கண்ணாடியில் என் முகம் இல்லை
திரும்பும் திசையெங்கும் என்னைசுற்றி என் பிம்பம் இல்லை
நீதானே நீதானே நானே இல்லை
சரணம்
********
இல்லை இல்லை அன்பே உன் நினைவுகள் இல்லாமல் இல்லை
இல்லை இல்லை கண்ணில் உன் கனவுகள் இல்லாமல் இல்லை
இல்லை நான் நானாக இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா வாழ்க்கையே இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா உலகில் நானே இல்லை
சரணம்
********
இல்லை இல்லை அழகே உன் ஊடுருவல் இல்லாமல் இல்லை
இல்லை இல்லை உறவே உன் உயிர்தழுவல் இல்லாமல் இல்லை
இல்லை வர்ணிக்க வார்த்தை இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா கவிதைகள் இல்லை
இல்லை இல்லை நீ இல்லைனா என்னில் சுவாசமே இல்லை
Tuesday, August 13, 2019
Friday, August 9, 2019
அவள் பெயர் நிலா....!
உன் புன்னகையை
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்..
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
வாசம் பெறுகிறது..
உன் சிரிப்பின்
அதிசயம் பார்த்து
பூக்கள் ரகசியம்
கற்றுக் கொண்டது..
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
எப்படி பறப்பது என
கற்றுக்கொள்ள
ஒப்பந்தம் செய்கிறது..
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..
கண்ணீர் நதிகளில்
கனவின் படகுகள்
விக்கிச் சாகிறது..
நிலவின் முகமூடிகள்
என் பார்வையில்
உன் கூந்தல் முடிகள்..
சந்தனக் காற்று
உன் சுவாசத்தை
காதல் செய்கிறது..
நீ உறங்குகின்ற
நேரம் பார்த்து
பூமியும் ஏங்குகிறது
சுழற்சியில் இருந்து விடுபட..
பச்சை மரங்களின்
நடுவே குயில்கள் கூவும்
சத்தம் அவளின் பேச்சை
கேட்க வெட்கி தலை வணங்கும்..
உன் குறும்புகள்
மழலை போல
முத்தம் தருகிறது..
இதழின் கருவில்
வார்த்தை கூட
மெளனமாகிறது..
உன் முகவரியில்
எனது நெஞ்சம்
காதலின் அஞ்சல்..
இப்படிக்கு,
அவள் பெயர் நிலா!
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்..
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
வாசம் பெறுகிறது..
உன் சிரிப்பின்
அதிசயம் பார்த்து
பூக்கள் ரகசியம்
கற்றுக் கொண்டது..
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
எப்படி பறப்பது என
கற்றுக்கொள்ள
ஒப்பந்தம் செய்கிறது..
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..
கண்ணீர் நதிகளில்
கனவின் படகுகள்
விக்கிச் சாகிறது..
நிலவின் முகமூடிகள்
என் பார்வையில்
உன் கூந்தல் முடிகள்..
சந்தனக் காற்று
உன் சுவாசத்தை
காதல் செய்கிறது..
நீ உறங்குகின்ற
நேரம் பார்த்து
பூமியும் ஏங்குகிறது
சுழற்சியில் இருந்து விடுபட..
பச்சை மரங்களின்
நடுவே குயில்கள் கூவும்
சத்தம் அவளின் பேச்சை
கேட்க வெட்கி தலை வணங்கும்..
உன் குறும்புகள்
மழலை போல
முத்தம் தருகிறது..
இதழின் கருவில்
வார்த்தை கூட
மெளனமாகிறது..
உன் முகவரியில்
எனது நெஞ்சம்
காதலின் அஞ்சல்..
இப்படிக்கு,
அவள் பெயர் நிலா!
Thursday, August 8, 2019
அன்பே...
அன்பே..😍
நீ பிறந்தாய் தேவதை என்றார்கள்
நானோ தேவதைகளின் தேவதை என்றேன்.
நீ தவழ்ந்தாய் அற்புதம் என்றார்கள்
நானோ முத்து அவிழ்ந்தது என்றேன்.
நீ வளர்ந்தாய் நிலா என்றார்கள்
நானோ நிலவின் ஆதாரம் என்றேன்.
நீ நடந்தாய் நடை என்றார்கள்
நானோ அன்னநடை என்றேன்.
நீ மலர்ந்தாய் பூ என்றார்கள்
நானோ பூந்தோட்டம் என்றேன்.
நீ மொழிந்தாய் தத்துவம் என்றார்கள்
நானோ தனித்துவம் என்றேன்.
நீ சிரித்தாய் அழகு என்றார்கள்
நானோ அழகின் அழகு என்றோன்.
நீ அழுதாய் கண்ணீரை துடை என்றார்கள்
நானோ கண்ணீர் துடைப்பேன் என்றேன்.
நீ கோபம்கொண்டாய் கூடாது என்றார்கள்
நானோ கோபம் தணிப்பேன் என்றேன்.
நீ படித்தாய் சமத்து என்றார்கள்
நானோ உன்னை படித்தேன் என்றேன்.
நீ காதலித்தாய் வேண்டாம் என்றார்கள்
நானோ எனது வாழ்க்கை வேண்டும் என்றேன்.
நீ சம்மதித்தாய் முடியாது என்றார்கள்
நானோ காத்திருப்பேன் என்றேன்.
நீ மணந்தாய் சம்மதம் என்றார்கள்
வேறு ஒருவரை மணந்தாய் சம்மதம் என்றார்கள்
நானோ எனது சமாதியின் உள்ளே உன்னை வாழ்த்துவேன் என்றேன்...
நீ பிறந்தாய் தேவதை என்றார்கள்
நானோ தேவதைகளின் தேவதை என்றேன்.
நீ தவழ்ந்தாய் அற்புதம் என்றார்கள்
நானோ முத்து அவிழ்ந்தது என்றேன்.
நீ வளர்ந்தாய் நிலா என்றார்கள்
நானோ நிலவின் ஆதாரம் என்றேன்.
நீ நடந்தாய் நடை என்றார்கள்
நானோ அன்னநடை என்றேன்.
நீ மலர்ந்தாய் பூ என்றார்கள்
நானோ பூந்தோட்டம் என்றேன்.
நீ மொழிந்தாய் தத்துவம் என்றார்கள்
நானோ தனித்துவம் என்றேன்.
நீ சிரித்தாய் அழகு என்றார்கள்
நானோ அழகின் அழகு என்றோன்.
நீ அழுதாய் கண்ணீரை துடை என்றார்கள்
நானோ கண்ணீர் துடைப்பேன் என்றேன்.
நீ கோபம்கொண்டாய் கூடாது என்றார்கள்
நானோ கோபம் தணிப்பேன் என்றேன்.
நீ படித்தாய் சமத்து என்றார்கள்
நானோ உன்னை படித்தேன் என்றேன்.
நீ காதலித்தாய் வேண்டாம் என்றார்கள்
நானோ எனது வாழ்க்கை வேண்டும் என்றேன்.
நீ சம்மதித்தாய் முடியாது என்றார்கள்
நானோ காத்திருப்பேன் என்றேன்.
நீ மணந்தாய் சம்மதம் என்றார்கள்
வேறு ஒருவரை மணந்தாய் சம்மதம் என்றார்கள்
நானோ எனது சமாதியின் உள்ளே உன்னை வாழ்த்துவேன் என்றேன்...
ஒரு/இரு வரி கவிதை # 6
அன்பே... நீ என்னை கடந்து போகையில்
நான் உன்னை கடத்திப் போகின்றேன் எனது கண்களால்...!
Tuesday, August 6, 2019
ஒரு/இரு வரி கவிதை # 4
கன்னத்தில் விரல் வைத்தபடி நீ பார்த்துகொண்டிருந்தாய்
பாழாய் போன என் மனசு அதில் ஒற்றடையாய் ஒட்டிக்கொண்ட நீ...!
ஒரு/இரு வரி கவிதை # 3
வான்மேக அழகி நீ மின்னலாய் கண்ணடிக்கிறாய்
பூலோக மண் நான் மின்னமின்ன அழகாகுகிறேன்..!
ஒரு/இரு வரி கவிதை # 2
இதயத்தை இடம்பெயர்த்து எடுத்து சென்றுவிட்டாய்
இன்று இதயமாகவே என்னில் வாழ்கின்றாய்...!
Monday, August 5, 2019
Friday, August 2, 2019
அன்பே அருள்வாயா...?
அன்பே
உனது சிரிப்பின் சைகை
என்னை கவிதை எழுத தூண்டுகிறது
ஆயத்த படுத்திக்கொண்டேன்
உனது பற்களின் வெண்மையை பிடுங்கி காகிதமாக விரித்து
உனது மௌனத்தின் மொழியினை வடித்து
எழுத்துக்களாய் மாற்றி
உனது சொற்களின் வலிமையை தொடுத்து
உனது உதட்டுசாயம் எனது எழுதுகோல் நிரப்பி
இதோ எழுதுகிறேன்
உனக்கான ஓர் கவிதை
எனது நரம்புகளில் நித்தமும் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறாய்
எனது உதிரத்தில் நின்று ருத்திரதாண்டவம் ஆடுகின்றாய்
எனது இதயம் உனது நினைவினில் இயங்குகிறது
காதலால் என்னை காலி செய்து
கண்முன்னே பத்திரகாளியாய் நிற்கிறாய்
பக்தனாக நான் அருள்வாயா...?
உனது சிரிப்பின் சைகை
என்னை கவிதை எழுத தூண்டுகிறது
ஆயத்த படுத்திக்கொண்டேன்
உனது பற்களின் வெண்மையை பிடுங்கி காகிதமாக விரித்து
உனது மௌனத்தின் மொழியினை வடித்து
எழுத்துக்களாய் மாற்றி
உனது சொற்களின் வலிமையை தொடுத்து
உனது உதட்டுசாயம் எனது எழுதுகோல் நிரப்பி
இதோ எழுதுகிறேன்
உனக்கான ஓர் கவிதை
எனது நரம்புகளில் நித்தமும் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறாய்
எனது உதிரத்தில் நின்று ருத்திரதாண்டவம் ஆடுகின்றாய்
எனது இதயம் உனது நினைவினில் இயங்குகிறது
காதலால் என்னை காலி செய்து
கண்முன்னே பத்திரகாளியாய் நிற்கிறாய்
பக்தனாக நான் அருள்வாயா...?
Thursday, August 1, 2019
கற்பனை பாடல்
உலா வருகிறேன் நான் நிலா அன்பே உன்னை தேடித் தேடி
சொல்ல நினைக்கிறது ஏதோ அன்பே உன்னிடம் கோடி கோடி
கண்ணை பார்க்க முடியாது தலை கவிழ்ந்து சொன்னது
நீதான் என் தலைவி என்று..
சரணம்
********
பெண்ணே வானம் கூட என்னை ஏற்க மறுத்தது
உன்னை பார்தப்பின்..
எங்கள் நாடாளுமன்றத்தில் நட்சத்திரங்களின் ஒட்டுமொத்த ஓட்டும் உனக்கு தான் விழுந்ததடி
இதோ கொடுக்க வந்துள்ளேன் ராஜினாமா கடிதம் உன்னிடம்
ஏற்றுக் கொள் பதவியையும் தொண்டனாக என்னையும்...
சரணம்
********
சிரித்து குலுங்க விண் மீன்கள் ஏனோ மின்னி கொண்டே நின்றது
கண்கள் சிமிட்டிகொண்டதில் வானுலகம் ஒட்டுமொத்த கோள்களும் உனக்கு தான் அடிபணிந்ததடி
இதோ இரக்கம் காட்டிவிடு ஆம்மென்று தலையை அசைத்துவிடு காப்பாற்ற வானுலகம்
வந்துவிடு பூலோகதேவதையே..
சொல்ல நினைக்கிறது ஏதோ அன்பே உன்னிடம் கோடி கோடி
கண்ணை பார்க்க முடியாது தலை கவிழ்ந்து சொன்னது
நீதான் என் தலைவி என்று..
சரணம்
********
பெண்ணே வானம் கூட என்னை ஏற்க மறுத்தது
உன்னை பார்தப்பின்..
எங்கள் நாடாளுமன்றத்தில் நட்சத்திரங்களின் ஒட்டுமொத்த ஓட்டும் உனக்கு தான் விழுந்ததடி
இதோ கொடுக்க வந்துள்ளேன் ராஜினாமா கடிதம் உன்னிடம்
ஏற்றுக் கொள் பதவியையும் தொண்டனாக என்னையும்...
சரணம்
********
சிரித்து குலுங்க விண் மீன்கள் ஏனோ மின்னி கொண்டே நின்றது
கண்கள் சிமிட்டிகொண்டதில் வானுலகம் ஒட்டுமொத்த கோள்களும் உனக்கு தான் அடிபணிந்ததடி
இதோ இரக்கம் காட்டிவிடு ஆம்மென்று தலையை அசைத்துவிடு காப்பாற்ற வானுலகம்
வந்துவிடு பூலோகதேவதையே..
வாழ்ந்துபார்
அனுபவம் கொடுக்கும்
அறிவே தொடக்கம்
அகிலம் உனகென்று வாழ்ந்து பார்
இளமை துடிக்கும்
தோல்வியில் வெடிக்கும்
அது நிரந்திரமல்ல வாழ்ந்துபார்
ஒருமுறை வாழ்க்கை
ஒரு முறை மரணம்
கடைசி நொடி வரை வாழ்ந்து பார்
எதுவும் உனதில்லை
உன்னுடன் இருப்பதும் உனதில்லை
உண்மைகள் அறிய வாழ்ந்துபார்
கேள்விகள் ஜனிக்கும்
பதில் கிடைக்கும் வரைக்கும்
முயற்சிதான் வாழ்க்கை வாழ்ந்துபார்
மறிப்பது பெரிதல்ல
மரணமும் பெரிதல்ல
நல்ல மனிதனாய் நீயும் வாழ்ந்துபார்
அறிவே தொடக்கம்
அகிலம் உனகென்று வாழ்ந்து பார்
இளமை துடிக்கும்
தோல்வியில் வெடிக்கும்
அது நிரந்திரமல்ல வாழ்ந்துபார்
ஒருமுறை வாழ்க்கை
ஒரு முறை மரணம்
கடைசி நொடி வரை வாழ்ந்து பார்
எதுவும் உனதில்லை
உன்னுடன் இருப்பதும் உனதில்லை
உண்மைகள் அறிய வாழ்ந்துபார்
கேள்விகள் ஜனிக்கும்
பதில் கிடைக்கும் வரைக்கும்
முயற்சிதான் வாழ்க்கை வாழ்ந்துபார்
மறிப்பது பெரிதல்ல
மரணமும் பெரிதல்ல
நல்ல மனிதனாய் நீயும் வாழ்ந்துபார்
இன்றைய தடுமாற்றம்
இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க
இல்லாத பலவும் இருப்பதாய் சொல்லி
எங்களை நாங்களே ஏமாற்றி கொண்டிருக்கிறோம் ....
MOtivation#65
அலைகளுக்கு அஞ்சிடின்
அலைகடலில் நீந்திடுவோமா?
கிளைகளுக்கு அஞ்சிடின்
கிளைகளில் ஏறிடுவோமோ?
தொல்லைகளுக்கு அஞ்சிடின்
தூக்கம் வந்திடுமோ?
எல்லைகளை வகுக்காதே
முடிவில்லா பயனமாகட்டுமே!
அலைகடலில் நீந்திடுவோமா?
கிளைகளுக்கு அஞ்சிடின்
கிளைகளில் ஏறிடுவோமோ?
தொல்லைகளுக்கு அஞ்சிடின்
தூக்கம் வந்திடுமோ?
எல்லைகளை வகுக்காதே
முடிவில்லா பயனமாகட்டுமே!
அவள்...😍
அழகு பூவையவள்
நிலா முகமவள்
சிரிக்கும் கோதையவள்
பறிக்கும் பூங்கோதையவள்
மானாக துுள்ளுபவள்
மீனாக ஓடுபவள்
தேனாக இனிப்பவள்
தேனாக இனிப்பவள்
வானாக இருப்பவள்
நானாக நீீயானவள்
Subscribe to:
Posts (Atom)
கல்வி
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
-
உயிரெழுத்து V 0.1 அ'ம்மா அனைத்திற்கும் ஆ'தாரம் அடிப்படை.. இ'கழ்ந்தால் நீ இழப்பாய் ஈ'ட்டிய செல்வங்களை.. உ'யிராய் உச்சி...
-
ரொமான்ஸ் 😉 V 0.1 அன்பே.. நட்பே.. நகம் இழந்தபோது விரலாய் இருக்கிறாய்.. விரல் இழந்தபோது கையாய் இருக்கிறாய்.. கை இழந்தபோது ...