Friday, April 19, 2019

ஹைக்கூ 100 [61-70]

ஒருவரி அதிசயம் ஆத்திசூடி !
+++++++++++++++++++++++

இருவரி ஆச்சரியம் திருக்குறள் !
+++++++++++++++++++++++
மூவகை இனிமை முக்கனி !
+++++++++++++++++++++++
நான்குவரி நன்மை நாலடியார் !
+++++++++++++++++++++++
ஐம்புலன் அடக்குவதில் வாழ்க்கை!
+++++++++++++++++++++++
ஆறு - அன்று தண்ணீர் இன்று மணல் நாளை? !
+++++++++++++++++++++++
ஏழுஸ்வரம் எண்ணில் அடங்கா அபூர்வராகங்கள்! 
+++++++++++++++++++++++
எட்டுத்தொகை அற்புதம் அறிவாய் அகம்புறம்! 
+++++++++++++++++++++++
ஒன்பது கோல்களின் காதல்? பூமியின் கரிசனம் யாருக்கு?! 
+++++++++++++++++++++++
பத்துவிரல் சேர உழை பக்கபலமாய் வரும் நம்பிக்கை!

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...