ஒருவரி அதிசயம் ஆத்திசூடி !
+++++++++++++++++++++++
இருவரி ஆச்சரியம் திருக்குறள் !
+++++++++++++++++++++++
மூவகை இனிமை முக்கனி !
+++++++++++++++++++++++
நான்குவரி நன்மை நாலடியார் !
+++++++++++++++++++++++
இருவரி ஆச்சரியம் திருக்குறள் !
+++++++++++++++++++++++
மூவகை இனிமை முக்கனி !
+++++++++++++++++++++++
நான்குவரி நன்மை நாலடியார் !
+++++++++++++++++++++++
ஐம்புலன் அடக்குவதில் வாழ்க்கை!
+++++++++++++++++++++++
ஆறு - அன்று தண்ணீர் இன்று மணல் நாளை? !
+++++++++++++++++++++++
ஏழுஸ்வரம் எண்ணில் அடங்கா அபூர்வராகங்கள்!
+++++++++++++++++++++++
எட்டுத்தொகை அற்புதம் அறிவாய் அகம்புறம்!
+++++++++++++++++++++++
ஒன்பது கோல்களின் காதல்? பூமியின் கரிசனம் யாருக்கு?!
+++++++++++++++++++++++
பத்துவிரல் சேர உழை பக்கபலமாய் வரும் நம்பிக்கை!
👏👏👌super sir
ReplyDelete