Tuesday, January 7, 2020

விவசா(யி)(யம்) V 0.2


நாம் வாழ நிற்காது
சுழன்று கொண்டிருக்கிறது
பூமி..

அதுபோல்

நாம் வாழ காலமும்
உழன்று கொண்டிருக்கிறான்
உழவன்..!

பூமித்தாயின் புதல்வன் உழவன்..!!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...