நாம் வாழ நிற்காது
சுழன்று கொண்டிருக்கிறது
பூமி..
அதுபோல்
நாம் வாழ காலமும்
உழன்று கொண்டிருக்கிறான்
உழவன்..!
பூமித்தாயின் புதல்வன் உழவன்..!!
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
No comments:
Post a Comment