கண்கள் பார்ப்பது உந்தன் அழகைதான்
செவிகள் கேட்பது உந்தன் புகழைதான்
சுவாசம் விடுவதோ உந்தன் காற்றைதான்
நா சொல்வதோ உந்தன் பெயரைதான்
சரணம்
********
நெஞ்சம் இருப்பதே உன்னை கோர்க்கத்தான்
மஞ்சம் கொள்வதே உன்னை ஈர்க்கத்தான்
கைகள் தேடுதே உன்னை சேர்க்கத்தான்
விரல்கள் தீண்டுதே உன்னை கற்கத்தான்.
அன்பே... இப்படி இருக்க இருக்க
என் அகம் மலருதே உன் முகம் மலரதான்....
சரணம்
********
இடைகள் நெளிவதே உன்னை இறுக்கதான்
நடைகள் நடப்பதே உன்னை நெருங்கத்தான்
உடைகள் ஒளியுதே உன்னை நொறுக்கத்தான்
தடைகள் போகுதே எல்லை மீறத்தான்
அன்பே... இப்படி நடக்க நடக்க
என் உயிர் தேடுதே உன் உடலை சேரத்தான்...
செவிகள் கேட்பது உந்தன் புகழைதான்
சுவாசம் விடுவதோ உந்தன் காற்றைதான்
நா சொல்வதோ உந்தன் பெயரைதான்
சரணம்
********
நெஞ்சம் இருப்பதே உன்னை கோர்க்கத்தான்
மஞ்சம் கொள்வதே உன்னை ஈர்க்கத்தான்
கைகள் தேடுதே உன்னை சேர்க்கத்தான்
விரல்கள் தீண்டுதே உன்னை கற்கத்தான்.
அன்பே... இப்படி இருக்க இருக்க
என் அகம் மலருதே உன் முகம் மலரதான்....
சரணம்
********
இடைகள் நெளிவதே உன்னை இறுக்கதான்
நடைகள் நடப்பதே உன்னை நெருங்கத்தான்
உடைகள் ஒளியுதே உன்னை நொறுக்கத்தான்
தடைகள் போகுதே எல்லை மீறத்தான்
அன்பே... இப்படி நடக்க நடக்க
என் உயிர் தேடுதே உன் உடலை சேரத்தான்...
No comments:
Post a Comment