Saturday, October 26, 2019

தமிழ் கீதம்

கல்-மண்-புல்-முன்தோன்றிய தமிழே   
உலகத்து-தாய்மொழி-தமிழே 
குமரிக்கண்டம் கடல்மலை கடந்து   
உலகமே வியந்திட்ட தமிழே 
கம்பன் வள்ளுவன் இளங்கோ அவ்வை
கைகளில் தவழ்ந்திட்ட தமிழே
ஈரடி சொல்லும் தமிழே 
கீழடி சொல்லிடும் தமிழே
அமுதே திகட்டாத தமிழே
உலகென்ன உயிரென்ன பரவிய தமிழே
வானத்து புகழ்கொண்ட தமிழே
(Jaya he, Jaya he, Jaya he,)
தமிழே தமிழே தமிழே
(jaya jaya jaya jaya he )
வாழ்க வளர்க செந்தமிழே 

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...