சுட்டும் விழியால
என்னை சுண்டி இழுக்குற
கன்னக் குழியிலதான்
அதை மூடி மறைக்குற
என்ன உன்கிட்டதான் தேடிதேடி வாரேன் புள்ள
நானே நீயாகதான் சுத்துரேண்டி ஊருக்குள்ள
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
நாலு கண்ணால
தாலி கட்டி முடிக்கனும்.
அஞ்சு ஆறுனு
நாம பெத்து சுமக்கனும்.
ஊரே மெச்சுர வகையில் வாழ்ந்துதான் பார்க்கனும்
இணைப்பிரியாத ஜோடி நாமென்று உலகம் சொல்ல கேட்கனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
காலம் இறுதிவரை
நம்முள் காதல் பெருகனும்
கண்ணே மணியேனு
எப்பவும் கொஞ்சி மகிழனும்.
பொதுவா நடந்து போகையில வழித்துணையா இருக்கனும்.
இடைவிடாமல் கூடி இடைவெளி வராது நாமும் வாழனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
என்னை சுண்டி இழுக்குற
கன்னக் குழியிலதான்
அதை மூடி மறைக்குற
என்ன உன்கிட்டதான் தேடிதேடி வாரேன் புள்ள
நானே நீயாகதான் சுத்துரேண்டி ஊருக்குள்ள
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
நாலு கண்ணால
தாலி கட்டி முடிக்கனும்.
அஞ்சு ஆறுனு
நாம பெத்து சுமக்கனும்.
ஊரே மெச்சுர வகையில் வாழ்ந்துதான் பார்க்கனும்
இணைப்பிரியாத ஜோடி நாமென்று உலகம் சொல்ல கேட்கனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
சரணம்
********
காலம் இறுதிவரை
நம்முள் காதல் பெருகனும்
கண்ணே மணியேனு
எப்பவும் கொஞ்சி மகிழனும்.
பொதுவா நடந்து போகையில வழித்துணையா இருக்கனும்.
இடைவிடாமல் கூடி இடைவெளி வராது நாமும் வாழனும்..
சம்மதம் சொல்லு புள்ள
சகலமும் நீதானே
No comments:
Post a Comment