இரும்பாக இருந்தேன் எறும்பாக நுழைந்தாய்
அரும்பாக இருந்தேன் குறும்பாக மலர்ந்தாய்
உன் வருகையில் பூத்துச் செழிக்கிறது என் மனம்
நினைக்க நினைக்க இனிக்கிறது தினம் தினம்.
சரணம்
**********
உன் பார்வையில் மின்னேற்றம் செய்து கொள்கிறது என் உயிர்.
உன் வார்த்தைகள் இசையாகப் பரவுகிறது இதயத்தில்.
நீ தொடுகையில் ஆனந்தப் பரவசமடைகின்றன உடலின் அணுக்கள்.
நடக்கும் புதையல் நீ
நட்சத்திர சிற்பம் நீ
சரணம்
நீ தொடுகையில் ஆனந்தப் பரவசமடைகின்றன உடலின் அணுக்கள்.
நடக்கும் புதையல் நீ
நட்சத்திர சிற்பம் நீ
சரணம்
**********
உன் அன்பெனும் எரிபொருளில் இயங்கி கொள்கிறதது என் இதயம்.
உன் அன்பெனும் எரிபொருளில் இயங்கி கொள்கிறதது என் இதயம்.
உன் நினைவுச் சுடர்கொண்டு ஒளிர்கிறது உதயம் !
நீ வருகையில் ஒருநாள் கூட்டிக்கொள்கின்றன வாழ்வின் ஆயுட்காலம்.
நீ வருகையில் ஒருநாள் கூட்டிக்கொள்கின்றன வாழ்வின் ஆயுட்காலம்.
ஏகாந்த சொர்க்கம் நீ
என்னிலே அடக்கம் நீ.
😍👌
ReplyDelete