Friday, May 24, 2019

காதல் பாடல் #33

முகம் முகம் பார்த்திட நிலா வரம் 
கண் கண் பேசிட உள் கலவரம்  
மனம் மனம் நினைத்திட தேன் தரும்
அகம் அகம் சேர்ந்திட காதல் வரும்
அன்பே சொல்லடி காதல் செய்யடி காதல்
சரணம்
**********
சொல் சொல் என்கிறாய்  சொன்னால் மெல் மெல்யென பேசுகிறாய்.
நில் நில் என்கிறாய் நின்றால் ஜல் ஜல்யென போகிறாய்.
தில் தில்யென வருகிறாய் மனதில் காதல் தல்யென நிற்கிறாய்.
கல் கல்யென ஆகுகிறாய் கலைந்து ஜில் ஜில்யென உருகுகிறேன்
அன்பே சொல்லடி காதல் செய்யடி காதல்

சரணம்
**********

வில் வில் ஏய்கிறாய் ஏய்வதால் நெஞ்சில் காதல்யென கொய்கிறாய்.
மெல் மெல்லினம் என்கிறாய் நெருங்கிவர வல் வல்லினம் ஆகின்றாய்.
சில் சில்லென சிலிர்கிறாய் உதிரத்தில் செல் செல்லென நிற்கிறாய்.
பல் பல்லென சிரிக்கிறாய் பதம் பார்க்க கொல் கொல்லென இளிக்கிறாய்
அன்பே சொல்லடி காதல் செய்யடி காதல்

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...