இந்த உலகத்தில் அற்புதமான படைப்பு யாருன்னா
அது மனுஷன்தாங்க..
அதிலும் மிக மிக அற்புதமான படைப்புகள் யாருன்னா
தனது எண்ணத்தை அழகாக வைத்திருக்கும் மனிதர்கள்தாங்க..
நல்லதைக் காணதானே கண்கள்
நல்லவற்றைக் கண்ட கண்கள் தீயவற்றைக்
காணாமல் இருப்பதில்லை தீயவற்றைக் கண்டு
அவ்வாறான தீயவை நிகிழ்ந்திடாமல் நீயுன்
வாழ்வை அமைத்துக்கொள்ள தானே கண்களால்
தீயவற்றையும் காண்கின்றாய்..
காதுகள் நம்மிடம் உண்டு இரண்டு
நல்லவற்றையெல்லாம் கேட்க ஒன்றில்
தீயவைக் கேட்பின் விட்டுவிட மற்றொண்றில்
நாக்கு தந்தான் பல்சுவையுணர நாவால்
நல்லதை எப்போதும் பேசி பழக -நல்ல
இன்சொற்களை பேசி இன்புற ஒருபோதும்
தீய வாக்கு சொல்லாமல் இருக்க
கைகளிரண்டும் கால்களிரண்டும் உண்டு
உழைத்து வாழவேண்டும் என்பதற்கு
பிறர் உழைப்பில் வாழாதிருக்க
பிறருக்கு உதவி கரம் நீட்ட
அறிய மூளையும் நமக்கு உண்டு
நாம் படைத்த அல்ப கணினியைவிட எத்தனையோ
எத்தனையோ மடங்கு சக்திவாய்ந்தது
அதை நாம் யுக்தியாய் பயன்படுத்த
நம்மை நாம் வாழ்வில் ஏற்றிக் கொள்ளலாம்
பிறர்க்கும் வாழ வழி காட்டலாம்
இப்படியே மனிதன் வாழ நினைத்தால்
தீய எண்ணங்கள் ஒருபோதும் நம்மை நாடாது
தூய மனிதர்கள் நடமாடிடும் உலகு பின்
சொர்க லோக மாகுமே...!
அது மனுஷன்தாங்க..
அதிலும் மிக மிக அற்புதமான படைப்புகள் யாருன்னா
தனது எண்ணத்தை அழகாக வைத்திருக்கும் மனிதர்கள்தாங்க..
நல்லதைக் காணதானே கண்கள்
நல்லவற்றைக் கண்ட கண்கள் தீயவற்றைக்
காணாமல் இருப்பதில்லை தீயவற்றைக் கண்டு
அவ்வாறான தீயவை நிகிழ்ந்திடாமல் நீயுன்
வாழ்வை அமைத்துக்கொள்ள தானே கண்களால்
தீயவற்றையும் காண்கின்றாய்..
காதுகள் நம்மிடம் உண்டு இரண்டு
நல்லவற்றையெல்லாம் கேட்க ஒன்றில்
தீயவைக் கேட்பின் விட்டுவிட மற்றொண்றில்
நாக்கு தந்தான் பல்சுவையுணர நாவால்
நல்லதை எப்போதும் பேசி பழக -நல்ல
இன்சொற்களை பேசி இன்புற ஒருபோதும்
தீய வாக்கு சொல்லாமல் இருக்க
கைகளிரண்டும் கால்களிரண்டும் உண்டு
உழைத்து வாழவேண்டும் என்பதற்கு
பிறர் உழைப்பில் வாழாதிருக்க
பிறருக்கு உதவி கரம் நீட்ட
அறிய மூளையும் நமக்கு உண்டு
நாம் படைத்த அல்ப கணினியைவிட எத்தனையோ
எத்தனையோ மடங்கு சக்திவாய்ந்தது
அதை நாம் யுக்தியாய் பயன்படுத்த
நம்மை நாம் வாழ்வில் ஏற்றிக் கொள்ளலாம்
பிறர்க்கும் வாழ வழி காட்டலாம்
இப்படியே மனிதன் வாழ நினைத்தால்
தீய எண்ணங்கள் ஒருபோதும் நம்மை நாடாது
தூய மனிதர்கள் நடமாடிடும் உலகு பின்
சொர்க லோக மாகுமே...!