அன்னையர் தின கவிதை போட்டி
*************************************
பலரும் பலவிதமாய்
தன் அன்னைக்கு வாழ்த்துக்களை
கவிதைகள் தெரிவித்தது கொண்டிருக்க
நான்...
உனக்காய் ஆயிரம் ஆயிரம்
கவிகள் எழுத முற்பட்டேன்
மனம் நிறையவில்லை,
என் அன்னையை மேடைக்கு
அழைத்து சென்று அவள்
உச்சந்தலையில் ஒற்றை முத்தத்தை
பதித்துவிட அவள் மட்டுமல்ல
உலகமே அசந்து போனது..!
*************************************
பலரும் பலவிதமாய்
தன் அன்னைக்கு வாழ்த்துக்களை
கவிதைகள் தெரிவித்தது கொண்டிருக்க
நான்...
உனக்காய் ஆயிரம் ஆயிரம்
கவிகள் எழுத முற்பட்டேன்
மனம் நிறையவில்லை,
என் அன்னையை மேடைக்கு
அழைத்து சென்று அவள்
உச்சந்தலையில் ஒற்றை முத்தத்தை
பதித்துவிட அவள் மட்டுமல்ல
உலகமே அசந்து போனது..!
No comments:
Post a Comment