Friday, March 20, 2020

நிர்பயா

2012 ஆம் ஆண்டு தொற்றியது

அது நிர்பயா உயிரை பற்றியது

வன்கொடுமை செய்து உயிரை அகற்றியது

இதை எதிர்த்து மக்கள் மனம் கோப அலையுடன் சுற்றியது

கொரோனாவை விட கொடிய கிருமிகள் தூக்கிலடப்பட்டன

நீதி இன்று நிலைநாட்டப்பட்டன

கொரோனா யோசிக்காமல் விலக ஆரம்பிச்சிருக்கும்...

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...