2012 ஆம் ஆண்டு தொற்றியது
அது நிர்பயா உயிரை பற்றியது
வன்கொடுமை செய்து உயிரை அகற்றியது
இதை எதிர்த்து மக்கள் மனம் கோப அலையுடன் சுற்றியது
கொரோனாவை விட கொடிய கிருமிகள் தூக்கிலடப்பட்டன
நீதி இன்று நிலைநாட்டப்பட்டன
கொரோனா யோசிக்காமல் விலக ஆரம்பிச்சிருக்கும்...
அது நிர்பயா உயிரை பற்றியது
வன்கொடுமை செய்து உயிரை அகற்றியது
இதை எதிர்த்து மக்கள் மனம் கோப அலையுடன் சுற்றியது
கொரோனாவை விட கொடிய கிருமிகள் தூக்கிலடப்பட்டன
நீதி இன்று நிலைநாட்டப்பட்டன
கொரோனா யோசிக்காமல் விலக ஆரம்பிச்சிருக்கும்...
No comments:
Post a Comment