வயித்துல பட்டாம்பூச்சிதான் பறக்குது
நீ பார்த்ததும்
காதுல ராஜாபாட்டுதான் கேக்குது
நீ சிரிச்சதும்
கண்ணாடி முன்னாடி நிற்கையில
நீதானே நானாக தெரியுற
என்னானு பின்னாடி பார்க்கையில
காதல்னு காதல்னு திரியுற
சரணம்
********
சாப்பிடும் போது பொறை ஏறிட
தலைதட்ட மறுக்கிறேன் நினைப்பது நீயென
கூப்பிடும் போது பெயர் கேட்க காதுமடல் கொடுக்கிறேன் உந்தன் பெயரென
பாதையே நீயென கால்களும் நடக்குது
ராதையே நீயென நெஞ்சமும் சொல்லுது
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்க இதயமும் துடிக்குது துடிக்குது..
சரணம்
********
எழுதிடும் போது எறும்புகள் மொய்க்க நானெங்கும் பார்க்கிறேன் சுவைஉன் பெயரென
தொழுதிடும் போது சொர்க்கம் கிடைத்திட தினம்தினம் உணர்கிறேன் அருள்வது நீயென
மந்திரம் நீயென ஜாலங்கள் நடக்குது
இதயமும் இரண்டென நெஞ்சமே கணக்குது
நீ இடும் பொட்டின் உள்ளே என்னையே வைச்சுதான் அழுத்துற அழுத்துற..
நீ பார்த்ததும்
காதுல ராஜாபாட்டுதான் கேக்குது
நீ சிரிச்சதும்
கண்ணாடி முன்னாடி நிற்கையில
நீதானே நானாக தெரியுற
என்னானு பின்னாடி பார்க்கையில
காதல்னு காதல்னு திரியுற
சரணம்
********
சாப்பிடும் போது பொறை ஏறிட
தலைதட்ட மறுக்கிறேன் நினைப்பது நீயென
கூப்பிடும் போது பெயர் கேட்க காதுமடல் கொடுக்கிறேன் உந்தன் பெயரென
பாதையே நீயென கால்களும் நடக்குது
ராதையே நீயென நெஞ்சமும் சொல்லுது
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்க இதயமும் துடிக்குது துடிக்குது..
சரணம்
********
எழுதிடும் போது எறும்புகள் மொய்க்க நானெங்கும் பார்க்கிறேன் சுவைஉன் பெயரென
தொழுதிடும் போது சொர்க்கம் கிடைத்திட தினம்தினம் உணர்கிறேன் அருள்வது நீயென
மந்திரம் நீயென ஜாலங்கள் நடக்குது
இதயமும் இரண்டென நெஞ்சமே கணக்குது
நீ இடும் பொட்டின் உள்ளே என்னையே வைச்சுதான் அழுத்துற அழுத்துற..