Wednesday, March 27, 2019

காதல் பாடல்#31

விழியினை பார்த்தேன் மோதலில் மொழியினை மறந்தேன்
இதயத்தில் நுழைந்துவிட்டாளே...
உதிரமாய் நிறைந்தேன் காதலில் மந்திரமாய் அறிந்தேன்
உயிரினில் கலந்துவிட்டாளே...
ஒரு செல்லாக்காசு என்னை தங்கக்காசா மாற்ற கண்டேன்
மாற்றி தினம் தினம் உன் பார்வையால் தங்கமுலாம் பூசிவிட்டாளே 
சரணம்
***********
முட்ட கண்ணு முழி கொண்டு என்ன முறைக்குறா
பாறை போன்ற மனச பார்வை கொண்டு செதுக்குறா 
அவ என் பாக்கம் வந்து நிற்க பாற விழுங்கும் என் தொண்ட எச்சில்  விழுங்க தினறுதே
அவ என் சொக்கா இருக்கி புடிக்க வீர நெஞ்சம் என் உள்ளவன் நானும் விழுந்து போறேனே
என்ன மாத்திபுட்டாளே! காதல் பார்வையால் என்ன சாச்சிபுட்டாளே!

சரணம்
***********
தொவச்சி கட்டா வேட்டிய அவுத்து சீமசட்ட போடவச்சா
விரிந்து அகன்ற மார்புல அவபேர அழியாபச்ச குத்தவச்சா
அவ என் கறப்புடிச்ச அழகு பல்ல சீரா சிரிப்பால ஒளி மின்னும் பளிங்கா மாத்தி வச்சா
அவ என் கரும்புகாடு தாடிய எடுக்க வச்சு சினிமா கதா நாயகனா அழகாக மாற்றி புட்டா
என்ன மாத்திபுட்டாளே! காதல் போர்வையால் என்ன சாச்சிபுட்டாளே!

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...