மனிதா மனிதா இதுதான் உன் பிழைப்பா
படைப்பா படைப்பா நீயெல்லாம் ஒரு படைப்பா
நேரம் பார்த்து பிறறை போட்டு தள்ளுற
போட்டு கொடுத்தே பிறரின் பிழைப்பை கெடுக்குற
அரசியல் பேசம அரசியல் செய்யுற
அரசல் புரசலாக செய்யாததையும் செய்யுற.
சரணம்
**********
விலங்கிலிருந்து உடலளவில் வேறுபட்டாய் மனிதா இருந்தும்
மனதளவில் மாறலை ஏனோ?
உதவிசெய்யதிட இங்கில்லை ஒருவருமே மனிதா இருந்தும் உபத்தரவம் செய்வது ஏனோ?
அடுத்தவன் கண்ணீரில் ஆனந்தம் ஏனோ? அதுஉனக்கு திரும்புகையில் சோகம்தான் ஏனோ?
நீமட்டும் வாழ்ந்திடவே எண்ணம் கொண்டாய் பிறர்வாழ்வுதன்னை கெடுப்பதிலெ லட்சியம் கொண்டாய் ஏனோ ஏனோ ஏனோ?
நீ சென்று செய்யாத உதவிதன்னை உனக்குமட்டும் கேட்டால் நியாயம் தானோ
மனதளவில் மாறலை ஏனோ?
உதவிசெய்யதிட இங்கில்லை ஒருவருமே மனிதா இருந்தும் உபத்தரவம் செய்வது ஏனோ?
அடுத்தவன் கண்ணீரில் ஆனந்தம் ஏனோ? அதுஉனக்கு திரும்புகையில் சோகம்தான் ஏனோ?
நீமட்டும் வாழ்ந்திடவே எண்ணம் கொண்டாய் பிறர்வாழ்வுதன்னை கெடுப்பதிலெ லட்சியம் கொண்டாய் ஏனோ ஏனோ ஏனோ?
நீ சென்று செய்யாத உதவிதன்னை உனக்குமட்டும் கேட்டால் நியாயம் தானோ
சரணம்
**********
உனக்கென்று தனியாக வேலையிருக்க மனிதா அடுத்தவனின் வேலையை கெடுப்பது ஏனோ?
எட்டப்பனும் தோற்பான் உனைப்பார்த்து மனிதா வினவுவான் சாத்தியம் எப்படி என்று?
எட்டப்பனும் தோற்பான் உனைப்பார்த்து மனிதா வினவுவான் சாத்தியம் எப்படி என்று?
தேவையில்லா விஷயங்களை பேசுவது ஏனோ? உன்னைப்பற்றி பேசுகையில் ஏற்காததும் ஏனோ?
நீ மட்டும் நலம்பெற பிறரை தூற்றுகிறாய் பூமிதனில்தான் உன்வாழ்வும் என்பதை புரியாதது ஏனோ ஏனோ ஏனோ?
நீ மட்டும் நலம்பெற பிறரை தூற்றுகிறாய் பூமிதனில்தான் உன்வாழ்வும் என்பதை புரியாதது ஏனோ ஏனோ ஏனோ?
நீ செய்த செயல்கள் உன்னைதுரத்தும் உன்னைவிடாது நியாயம் கேட்கும் தானே...