தட்டுங்கள் உடன் திறக்கப்படும்
கேளுங்கள் உடன் கொடுக்கப்படும்
பாடுங்கள் தாளம் போடுங்கள்
ஜெபியுங்கள் தினம் துதியுங்கள்
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லுங்கள்
(1)
வாதையோ வாட்டமோ வருத்தமோ வறுமையோ
வேதவசனம் மாற்றுமென்று எண்ணுங்கள்
இதுவேநிதர்சன உண்மையென்று கூறுங்கள்
நம்புங்கள் ஜெயம் காண்பீர்கள்
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லுங்கள்
(2)
கவலையோ கலக்கமோ காட்டமோ கண்ணீரோ
எங்கள்பிதா உண்டென்று முழங்குங்கள்
அவரையேசதா சதாவென்று அழையுங்கள்
நம்புங்கள் ஜெயம் காண்பீர்கள்
அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லுங்கள்
No comments:
Post a Comment