சகியே...
தமிழில் ஆயிரமாயிரம்
வார்த்தைகள் இருந்தும்
உனது மௌனமொழியை
மொழிபெயர்க்க முடியாது
தவிக்கிறேன் தினமும்.
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
No comments:
Post a Comment