Thursday, August 11, 2022

இடையிலயேனோ???

 மேலே கிழே நீயும் பார்க்க நானும் பார்க்க

தெரிவதோ ஆகாயம் இருப்பதோ நிலம் 

காற்று மழை நிலா சூரியன் பனி குளிர் 

நம்மை தொட மறந்ததில்லை மறுத்ததில்லை 


பிறப்பதும் இறப்பதும் உடலில் ஓடுவதும் ஒன்றே


இருந்தும் சாதி மதம் பகை வன்மம் நம் இடையிலயேனோ???

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...