Wednesday, February 12, 2020

விவசா(யி)(யம்) V 0.5


சாப்பிட்டு முடித்து கைகளை கழுவ சென்றேன்

கைகளில் இருந்த மீத சோற்று பருக்கைகள் கைகளை சுட்டுவிட்டு நழுவியது

ஆம்

சோற்று பருக்கையில் இருந்த விவசாயியின் வேர்வை துளிகள் சுட்டுவிட்டு சொல்லியது வீணாக்காதீர்கள் என்னை என்று!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...