சாப்பிட்டு முடித்து கைகளை கழுவ சென்றேன்
கைகளில் இருந்த மீத சோற்று பருக்கைகள் கைகளை சுட்டுவிட்டு நழுவியது
ஆம்
சோற்று பருக்கையில் இருந்த விவசாயியின் வேர்வை துளிகள் சுட்டுவிட்டு சொல்லியது வீணாக்காதீர்கள் என்னை என்று!
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
No comments:
Post a Comment